Home அரசியல் கோவையில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கிய நபர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..

கோவையில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கிய நபர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..

0
கோவையில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கிய நபர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..

கோவை சலீவன் வீதியில்
மே 29ம் தேதி வேணுகோபால சுவாமி,ராகவேந்திர சுவாமி கோவில்கள் முன்பு பன்றிக்கறியை வீசி பதட்டமான சூழல் உருவாக்கிய ராம்பிரகாஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

கோவை கமிஷ்னர் சுமித் சரண் உத்தரவு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here