Home தமிழ்நாடு மதுரை அவனியாபுரம் அருகே கஞ்சா விற்ற பெண்மணியை போலிசார் கைது செய்தனர்…

மதுரை அவனியாபுரம் அருகே கஞ்சா விற்ற பெண்மணியை போலிசார் கைது செய்தனர்…

0
மதுரை அவனியாபுரம் அருகே கஞ்சா விற்ற பெண்மணியை போலிசார் கைது செய்தனர்…

கஞ்சா விற்ற பெண்மணி கைது..

சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் மலர்விழி ரோந்து பணியில் இருந்த போது அவனியாபுரம் ரோடு, முத்துப்பட்டி சந்திப்பு அருகில் தெய்வானை வயது (51) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரை சுப்ரமணியபுரம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here