Home இந்தியா மனித நேயம் மிக்க போக்குவரத்து தலைமை காவலர்…

மனித நேயம் மிக்க போக்குவரத்து தலைமை காவலர்…

0
மனித நேயம் மிக்க போக்குவரத்து தலைமை காவலர்…
பார்வையிழந்த நபருக்கு மூன்றாம் கண்ணாக செயல்பட்ட போக்குவரத்து தலைமை காவலர்.


நெல்லை வண்ணார்பேட்டையில் 09-06-2020-ம் தேதியன்று, சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்த பார்வையற்ற முதியவரை சாலையை கடக்க கரம் பிடித்து உதவி செய்த, பாளை போக்குவரத்து தலைமை காவலர் திரு.பொன் மோசஸ் அவர்களின் செயலை கண்ட வாகன ஓட்டிகள் தலைமை காவலரை வெகுவாக பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here