
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கந்தர்வக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு ராமன் அவர்கள் தலைமையில் சோதனை செய்த போது அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 7 லாரிகள் மடக்கி பிடிக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மூவர் தப்பி ஓட்டம்.. போலிசார் வலைவீச்சு..

