Home இந்தியா புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்தது என்று வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்தது என்று வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு

0
புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்தது என்று வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டையில் விமானம் விபத்துக்குள்ளானதாக பொய்யான செய்தி பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருபுவனவாசல் காவல்நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here