Home தமிழ்நாடு கொரோனா பீதியில் சடலத்தை தூக்க மறுத்த மக்கள் – பெண் காவல் ஆய்வாளர் சுமந்து சென்ற நெகிழ்ச்சி

கொரோனா பீதியில் சடலத்தை தூக்க மறுத்த மக்கள் – பெண் காவல் ஆய்வாளர் சுமந்து சென்ற நெகிழ்ச்சி

0
கொரோனா பீதியில் சடலத்தை தூக்க மறுத்த மக்கள் – பெண் காவல் ஆய்வாளர் சுமந்து சென்ற நெகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே எஸ்.நாவல்பாக்கம் கிராமத்தில் மின்வேலியில் சிக்கி பலியான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியின் சடலத்தை அப்புறப்படுத்த உதவும் படி காவல் ஆய்வாளர் கேட்டார். ஆனால் கொரோனா பீதியில் பொதுமக்கள் தூக்க மறுத்ததால் தெள்ளார் காவல் ஆய்வாளர் திருமதி. அல்லிராணி அவர்கள் சடலத்தை தூக்கி ஆட்டோவில் ஏற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here