
‘கடந்த 4 நாட்களில் ஊரடங்கு விதி மீறியதாக 16,043 வாகனங்கள் பறிமுதல்’
சென்னையில் கடந்த 4 நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 17,865 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக 4 நாட்களில் 16,043 வாகனங்கள் பறிமுதல்
- காவல்துறை

