
சென்னையில் இருந்து 37 பயணிகளுடன் போலி இ பாஸ் மூலம் பீகார் செல்ல முயன்ற பேருந்து தடுத்து நிறுத்தம்
வேலூர் அரப்பாக்கம் பகுதி சோதனை சாவடியில் காவல், வருவாய்துறையினர் நடவடிக்கை
போலி இ பாஸ் மூலம் செல்ல முயன்ற பேருந்து மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது..