Home Uncategorized திருவள்ளூர் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்.. மூவர் கைது

திருவள்ளூர் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்.. மூவர் கைது

0
திருவள்ளூர் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்.. மூவர் கைது

திருவள்ளூர் : சோழவரம் அருகே காந்திநகரில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2கிலோ கஞ்சா பறிமுதல். மணிகண்டன், சதீஷ்குமார், பொன்ராஜ் ஆகிய மூவர் கைது. இருவர் தப்பியோட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here