தமிழக அரசு அறிவித்துள்ள ஜூலை மாதம் ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும்
அதனால் நோய் தோற்று பரவுதல் தடுப்பதை உறுதி செய்ய
முடியும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார் அதனை
அமல்படுத்தும் விதமாகநேற்று இரவு முதல் இப்பொழுது
வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதை கண்காணிக்கும்
விதமாக சிதம்பரம் டிஎஸ்பி திரு கார்த்திகேயன் அவர்கள்
தலைமையில் போலீசார் இன்று ஒவ்வொரு பகுதியாக
நடந்து சென்று ஆய்வு செய்தனர்.சிதம்பரத்தில் ஊரடங்கு
முழு அமுலில் உள்ளது கடைகள் திறக்கப்படவில்லை
தெருக்களில் வீதிகளில் போலீசாரை தவிர பொதுமக்கள்
நடமாட்டம் இல்லை, அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு!
