Home தமிழ்நாடு திருத்தணி அருகே வாலிபர் தூக்கில் தொங்கிய வாலிபர்? தற்கொலையா? போலிசார் விசாரணை

திருத்தணி அருகே வாலிபர் தூக்கில் தொங்கிய வாலிபர்? தற்கொலையா? போலிசார் விசாரணை

0
திருத்தணி அருகே வாலிபர் தூக்கில் தொங்கிய வாலிபர்? தற்கொலையா? போலிசார் விசாரணை

Now update

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாடூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் 40 வயதுடைய கிருஷ்ணா என்பவர் தூக்கிலிடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.சடலத்தை மீட்ட திருத்தணி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here