Home தமிழ்நாடு கொரோனாவிற்கு எதிரான போரில் போராடி வீரமரணம் அடைந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் பெருநகர காவல் ஆணையாளர்..

கொரோனாவிற்கு எதிரான போரில் போராடி வீரமரணம் அடைந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் பெருநகர காவல் ஆணையாளர்..

0
கொரோனாவிற்கு எதிரான போரில் போராடி வீரமரணம் அடைந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் பெருநகர காவல் ஆணையாளர்..

கொரோனாவிற்கு எதிரான போரில் போராடி வீரமரணம் அடைந்த சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் அவர்களின் திருவுருவ படத்திற்கு 07.07.2020-ம் தேதியன்று காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K.திரிபாதி, இ.கா.ப, அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல்துறை அதிகாரிகள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here