Home தமிழ்நாடு சேலம் அருகே கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு

சேலம் அருகே கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு

0
சேலம் அருகே கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு

சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரா சென்றுவந்ததை நகராட்சிக்கு தகவல் தராமல் தொற்றுடன் வீட்டில் இருந்ததாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here