Home தமிழ்நாடு காவல் நிலையங்களுக்கு கபசுர குடிநீர் பவுடர்களை வழங்கிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவல் நிலையங்களுக்கு கபசுர குடிநீர் பவுடர்களை வழங்கிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

0
காவல் நிலையங்களுக்கு கபசுர குடிநீர் பவுடர்களை வழங்கிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள 5 காவல் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு கொரனோ வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜன் அவர்கள் கபசுர குடிநீர் பவுடர்கள் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கினார்…

தொடர்ந்து அனைத்து சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. அனைத்து காவலர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here