Home தமிழ்நாடு நீலகிரி அருகே கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

நீலகிரி அருகே கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

0
நீலகிரி அருகே கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் உதகை காவல்துறை துணை ஆய்வாளர் அருண் அவர்கள் பாலா பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிவது 1 முதல் 3 மீட்டர் இடைவெளியை கடைபிடித்து தூரம் நின்று பொதுமக்களிடம் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவது மற்றும் கொரொனா நோய் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்தார்..

இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரி பிரபாகர் உட்பட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here