Home தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது

அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது

0
அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதி ராஜா முள்ளூர் காட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டையில் ஏம்பலில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்று தப்பியோடிய கைதி பிடிப்பட்டார். மருத்துவ பரிசோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த போது கைதி தப்பினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here