Home அரசியல் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

0
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

உரிய அனுமதியின்றி இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குள் நுழைந்ததாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுரேந்திரன் புதுச்சேரி போலீசில் ஜூலை 17ல் சரணடைந்தார்

மனவெளி கிராம நிர்வாகி அலுவலர் செல்வி அளித்த புகாரில் சுரேந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here