
காவலர்கள் செல்லதுரை, சாமதுரை, வெயில்முத்து ஆகிய மூவரையும் 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை
3 போலீசாருக்கும் 3 நாள் சிபிஐ காவல் – மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்