Home சினிமா சட்டவிரோதமாக மணல் திருடிய கும்பலை கைது செய்து, 6 வாகனங்கள் மற்றும் பணம் ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்த, மதுரை மாவட்ட எஸ் பி தனிப்பிரிவு போலீஸார்

சட்டவிரோதமாக மணல் திருடிய கும்பலை கைது செய்து, 6 வாகனங்கள் மற்றும் பணம் ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்த, மதுரை மாவட்ட எஸ் பி தனிப்பிரிவு போலீஸார்

0
சட்டவிரோதமாக மணல் திருடிய கும்பலை கைது செய்து, 6 வாகனங்கள் மற்றும் பணம் ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்த, மதுரை மாவட்ட எஸ் பி தனிப்பிரிவு போலீஸார்

21.07.2020. மதுரை மாவட்டம். செக்கானூரணி, பெருமாள் கோவில்பட்டி அருகே மதுரை மாவட்ட SP தனிப்பிரிவு போலீசார் ரோந்து சென்றபோது, அங்கே சட்டத்திற்குப் புறம்பாக மணல் திருடி கொண்டிருந்த, அலெக்ஸ் பாண்டியன் உட்பட 10 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம், 5 லாரிகள், 3 இரு சக்கர வாகனங்கள் பணம் 55-ஆயிரத்தை பறிமுதல் செய்து செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி நபர்கள் மீது செக்கானூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்…..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here