Home தமிழ்நாடு <em>புதுக்கோட்டை மாவட்டம் போசம்பட்டி மோதலை தவிர்க்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. </em>

புதுக்கோட்டை மாவட்டம் போசம்பட்டி மோதலை தவிர்க்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

0
<em>புதுக்கோட்டை மாவட்டம் போசம்பட்டி மோதலை தவிர்க்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. </em>

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி அருகே போசம்பட்டி யில் நேற்று இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போசம்பட்டி யில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க்க புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணிக்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here