Home தமிழ்நாடு அலங்காநல்லூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் 9 பேர் கைது

அலங்காநல்லூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் 9 பேர் கைது

0
அலங்காநல்லூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் 9 பேர் கைது

அலங்காநல்லூர், ஜிலை. 23.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மர்மக் கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு, தலைமறைவாகிவிட்டது.
இது தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, மதுரை கூடல்நகரைச் சேர்ந்த அபிஷேக்சிங் 25., கெவின் 25., அம்ரீஸ் 23., ஹரிஹரன் 23., மனோரூபின்சன் 23., கோபிநாத் 22., பாரதி 21., சுக்ரணம் 19., சூரியபிரகாஷ் 19. ஆகியோர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here