Home COVID-19 கடையநல்லூர் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

கடையநல்லூர் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

0
கடையநல்லூர் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

டேவிட் தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் உதவி ஆய்வாளர் திருமதி.சிவ சங்கரி அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முருகன்(54) S/O கருப்பையா மற்றும் மணிகண்டன்(23) s/o கனி என்ற நபர்களையும், இதேபோல் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம் அருகே மாரிக்குமார்(45)
S/O லக்ஷ்மணன் என்ற நபரை உதவி ஆய்வாளர் திரு.ஜனார்த்தனன் அவர்களும்,புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து(50) S/o பெருமாள் என்ற நபரை உதவி ஆய்வாளர் திரு.சுப்புராயலு அவர்களும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here