Home COVID-19 தூத்துக்குடி நகர மத்திய காவல் நிலையம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது

தூத்துக்குடி நகர மத்திய காவல் நிலையம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது

0
தூத்துக்குடி நகர மத்திய காவல் நிலையம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது

தூத்துக்குடி நகர மத்திய காவல் நிலையம் சார்பில் குரூஸ் பர்னாந்து சிலை அருகில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆணையின் படி மத்திய காவல் நிலைய ஆய்வாளர் ஜெய பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவலர்கள் ஜெயராஜ் உதயகுமார் தூத்துக்குடி நகர பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here