Home COVID-19 புது வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து போலீசார் மதிய உணவு வழங்கினர்

புது வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து போலீசார் மதிய உணவு வழங்கினர்

0
புது வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து போலீசார் மதிய உணவு வழங்கினர்

சென்னை ஆகஸ்ட் 2 இன்று முழு ஊரடங்கு உத்தரவினால் சாலைகளில் வசித்துவரும் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க சென்னை பெருநகர ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் இன்று மதிய உணவு சூரிய நாராயண மூர்த்தி சாலையில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கினார் அவருடன் சக காவலர்கள் உதவி புரிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here