Home தமிழ்நாடு காட்பாடி அடுத்த லத்தேரி காலனி, கே.வி.குப்பம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான தமிழரசன்(31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது.

காட்பாடி அடுத்த லத்தேரி காலனி, கே.வி.குப்பம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான தமிழரசன்(31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது.

0
காட்பாடி அடுத்த லத்தேரி காலனி, கே.வி.குப்பம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான தமிழரசன்(31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது.

வேலூர் மாவட்டம்
செய்தியாளர் டேவிட்

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தமிழரசனை , காட்பாடி DSP.ஸ்ரீதரன் தலைமையில் ,ஆய்வாளர் காண்டீபன் ,எஸ்.ஐ அண்ணாமலை அவர்களுடைய அதிரடி நடவடிக்கையால் இன்று கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் அவர்களின் பரிந்துரையின்படி , மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களின் உத்தரவின்படி , தமிழரசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here