
சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர், கொரோனாவால் உயிரிழப்பு
கடந்த 17ஆம் தேதி முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது
சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் இன்று அதிகாலை உயிரிழந்தார்