Home தமிழ்நாடு திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இலவசமாக முகக்கவசம்கள் வழங்குதல்.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இலவசமாக முகக்கவசம்கள் வழங்குதல்.

0
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இலவசமாக முகக்கவசம்கள் வழங்குதல்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் தாராபுரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞானவேல் அவர்கள் பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.மேலும் பொதுமக்களின் நலனுக்காக முகக்கவசம்களை இலவசமாக வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here