Home COVID-19 <em>அமைச்சர் மீதான வழக்குகள் ரத்து</em> ! <br>தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது, சட்டமன்ற தேர்தலின்போது அதிக வாகனங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஜனநாயகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் மீதான வழக்குகள் ரத்து !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது, சட்டமன்ற தேர்தலின்போது அதிக வாகனங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஜனநாயகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

0
<em>அமைச்சர் மீதான வழக்குகள் ரத்து</em> ! <br>தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது, சட்டமன்ற தேர்தலின்போது அதிக வாகனங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஜனநாயகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் மீதான வழக்குகள் ரத்து

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது, சட்டமன்ற தேர்தலின்போது அதிக வாகனங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஜனநாயகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here