Home தமிழ்நாடு சென்னை உள்பட 9 மாவட்டங்களில் செயல்பட்ட போலி வங்கி.

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் செயல்பட்ட போலி வங்கி.

0
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் செயல்பட்ட போலி வங்கி.

நிஜ வங்கி போலவே டெபாசிட் செல்லான், சீல் என செட்டப் உடன் இயங்கியுள்ளது.

சுமார் 2000 பேர் வாடிக்கையாளர்களாக இந்த வங்கியில் உள்ளனர்.

ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கையால் போலியான வங்கியை நடத்துவது பற்றி தெரிந்தது.

போலியான கூட்டுறவு வங்கியை நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளோம்-சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here