வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்பது போல நடித்து செல்போன், ரொக்கம் பணம் திருட்டு… போலிசார் விசாரணை

652

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் விடியற்க்காலை இருசக்கர வாகனத்தில் சென்ற சமையலர் ஆஸ்லம் பாஷாவிடம் லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த பின்னர் கழுத்தை நெரித்து கிழை தள்ளியும், பின்னர் மர்ம நபர்கள் 3 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த ரூ.19500 ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் இரு சக்கர வாகனம் எடுத்து தலைமறைவானார்.
பலத்த காயங்களுடன் அஸ்லம் பாஷா அரசு மருத்துவமனையில் அனுமதி. நகர போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here