பரிசோதனை செய்யாமலே 6 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனர்
வங்காளதேசத்தில் பரிசோதனை செய்யாமலே 6 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா...
ஒடிசாவில் மாவோயிஸ்டுகள், சத்தீஷ்கார் மற்றும் ஜார்க்கண்டில் இருந்து ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான அரசுக்கு...
ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை- அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் அதிரடி பிடிவாரண்ட்
டெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை...
சென்னையில் ஊரடங்கை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் கார் பறிமுதல்..
காய்கறி வாங்க பெசன்ட் நகரிலிருந்து திருவான்மியூருக்கு சென்றதால் ராபின்சிங் கார் பறிமுதல்...
ஜம்மு - காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திங்களன்று அதிகாலை 3.30 மணியளவில் பூஞ்ச்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் அலுவலர்களுக்கு...
ராசிபுரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நிர்வாணப்படம் எடுத்து , 'அவள் இல்லையென்றால் நீ வா' என்று தாயையும் மிரட்டியவனை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம்...
சென்னை, சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்...