01.08.2020 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி அருகே கடந்த மாதம் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த கேசவன் (40) என்பவரிடம் அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை...
அரியலூர் கயர்லாபாத் அரசு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பழைய கயர்லாபாத் காவல்நிலையத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி உருவாக்கப்பட்டு உள்ளதுஅரியலூர் மாவட்ட...
விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்…
திருப்பூர் மாவட்டம் காங்கயம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு மகேஸ்வரன் திருப்பூர்...
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி,பணவடலிச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு.வேல்துரை அவர்கள் பொதுமக்களிடம் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம்...
காரில் பயணித்த போது சீட் பெல்ட் அணியாமல் சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிக்கு ரூ.100 அபராதம் விதித்து போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை...
நடிகை வனிதாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த சூர்யா தேவி என்பவர் சென்னையில் கைது
கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் போன்ற பிரிவுகளில் வடபழனி மகளிர்...
வாணியம்பாடி ஜூலை 22 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுஹேல் அஹமத் (வயது 40). இவர் கச்சேரி சாலையில் உள்ள டி.கே டேனரி பின்புறம்...
தமிழ் கடவுள் முருகப்பெருமானை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சுசித்தரா, தென்னிந்திய பாடகி அவர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைதன்மையற்றது. மேலும், இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் விசாரணையையும் புலனாய்வையும் பாதிக்கும் என...
கடந்த வருடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. PV. அருண்சக்திகுமார் பொறுப்பு ஏற்ற முதல் இன்று வரை துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து பல வகையான குற்றங்கள் களைந்து புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் அலுவலர்களுக்கு...
ராசிபுரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நிர்வாணப்படம் எடுத்து , 'அவள் இல்லையென்றால் நீ வா' என்று தாயையும் மிரட்டியவனை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம்...
சென்னை, சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்...