தூத்துக்குடி அருகே சரக்கு வாகனத்தை ஏற்றி ஏரல் காவல் நிலையை உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்...
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு 25.01.2021ஆம் தேதி இன்று பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் மற்றும் சூசையப்பர் பட்டிணம் ஆகிய இடங்களில் 19.01.2021 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது....
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த...
அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல்துறையினரிடம் அளித்த புகாரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், பெண்கள் குறித்தும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவதூறாக பேசுவதாக...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி -சேலம் சாலை ரவுண்டானா பகுதியில் உளுந்தூர்பேட்டை உதவி ஆய்வாளர் திரு.செல்வநாயகம் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த...
சமூக ஊடகங்களில் சைபர் குற்றவாளிகள் போலி கணக்குகளை பெண்களின் அடையாளங்களை பயன்படுத்தி உருவாக்கி உண்மையான நபர்களை போல ஆள்மாறாட்டம் செய்து தங்களது நட்பை விரும்புவதாக...
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி காவல்துறை சார்பில் கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்...
செய்யாறு: செய்யாறு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி நீரில் மூழ்கிஉயிரிழந்தார். இறந்த மாணவியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது.
கர்நாடகமாநிலம் பெங்களூரு சுசீந்திர பாளையம்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் அலுவலர்களுக்கு...
ராசிபுரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நிர்வாணப்படம் எடுத்து , 'அவள் இல்லையென்றால் நீ வா' என்று தாயையும் மிரட்டியவனை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம்...
சென்னை, சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்...