சென்னை எரிக்கன் சேரி சர்மா நகரை சேர்ந்தவர் கருணாநிதி/29, எரிக்கன் சேரி பகுதியில் இருந்து சர்மா நகர் செல்வதற்க்காக இருசக்கரவாகனத்தில் செல்லும் பொழுது மாஞ்சா நூல் கழுத்தில் அருத்து தனியார்...
சென்னை,பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எட்டு பேர் அடங்கிய கும்பலை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர். திருநீர்மலை, சரஸ்வதிபுரம், 2- வது...
மதரீதியாக பொய்யான தகவல்கள் பரப்பியதாக தமிழகம் முழுவதும் 356 பேர் மீது வழக்கு…
கொரோனாத் தொற்று பரவல் தொடர்பாக மதரீதியாக பொய் தகவல்களை பரப்பியதாக தமிழகம்...
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் COVID-19 ஐ பற்றி மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற s.சுபவர்ஷினி அவர்களுக்கும் மற்ற பரிசுகளை வென்ற மாணவர்களுக்கும் திருப்பத்தூர்...
சென்னையில் ஊரடங்கை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் கார் பறிமுதல்..
காய்கறி வாங்க பெசன்ட் நகரிலிருந்து திருவான்மியூருக்கு சென்றதால் ராபின்சிங் கார் பறிமுதல்...
சாதனை புரிந்த சிறுமிக்கு பாராட்டுச் சான்றிதழ் அளித்த காவல் கண்காணிப்பாளர்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்கள் 12 நிமிடங்களில் 151 யோகாசனங்களை...
நாகர்கோவிலை சேர்ந்த காசியின் கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியால்நாகர்கோவில்
சென்னை மருத்துவர் உள்பட பல பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் அலுவலர்களுக்கு...
ராசிபுரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நிர்வாணப்படம் எடுத்து , 'அவள் இல்லையென்றால் நீ வா' என்று தாயையும் மிரட்டியவனை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம்...
சென்னை, சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்...