சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 10 லட்சம் வழக்குக்கள் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக போடப்பட்ட வழக்குகளை கைவிடுவதாக கடந்த பிப்ரவரியில் பேரவையில் முதல்வர்...
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 10 லட்சம் வழக்குக்கள் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக போடப்பட்ட வழக்குகளை கைவிடுவதாக கடந்த பிப்ரவரியில் பேரவையில் முதல்வர்...
காவல் கண்காணிப்பாளர், திரு.ராஜேஷ்கண்ணன் இ கா ப வேலூர் மாவட்டம் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 02.05.2022 காலை 11.30 மணிக்கு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும்...
ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை வீசினர். ஆளுநரின் கான்வாய் சென்ற பின்பு காவல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது சில...
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவரது மகன்கள் விக்னேஷ்(23), யோகேஷ்(23), திருவேற்காட்டை சேர்ந்த கோதண்டம் மகன் ஹரீஷ்(23) மற்றும் காரைக்காலை சேர்ந்த செல்லய்யா மகன் கணேஷ்(21)ஆகிய நான்குபேரும் கல்லூரி நண்பர்கள் ஆவர்.இவர்கள்...
சென்னை குமரன் நகர் பகுதியில் கே.டி.எம் பைக் ஒன்றை மூன்று பேர் திருடிச் செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திருடிய வாகனத்தோடு வந்த மூன்று...
அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல்துறையினரிடம் அளித்த புகாரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், பெண்கள் குறித்தும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவதூறாக பேசுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் விடியற்க்காலை இருசக்கர வாகனத்தில் சென்ற சமையலர் ஆஸ்லம் பாஷாவிடம் லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த பின்னர் கழுத்தை நெரித்து கிழை தள்ளியும்,...
ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை வீசினர். ஆளுநரின் கான்வாய் சென்ற பின்பு காவல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது சில...