புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை சார்பில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது..

790

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் அவர்கள் முன்னிலையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here