வேதாரண்யம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய 80 கிலோ எடையுள்ள 42 கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் மீட்பு

817

நாகை மாவட்ட வேதாரண்யம் அருகே கடற்கரை பகுதியில் பொட்டலங்களை போல் கரை ஒதுங்கியது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பொட்டலங்களை பிரித்து பார்த்த போது 80 கிலோ எடையுள்ள 42 கஞ்சா பொட்டலங்களை கரை ஒதுங்கியதாக தெரியவந்தது..

இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here