தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படாமல்...
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவரது...
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்ளும் இன்று 07.08.2020-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை முகக்கவசம் அணியாமல் இருசக்கர மற்றும் நான்கு...
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது அவசியமின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 நபர்கள் கைது, 8 வாகனங்கள் பறிமுதல்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பயறனீஸ்வரர் ஆலய பெரிய ஏரியில் நேற்று விக்னேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். துரதிஸ்டவசமாக விக்னேஷ் ஏரியில் தவறி...
அரியலூர் மாவட்டம் திருமானூரில் காவல்துறையினர் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து இன்று ஆதரவற்றோர்,முதியோர் மற்றும் தூய்மை பணியாளர் உள்ளிட்டோருக்கு அரிசி பைகள், வேட்டி சேலை முதலிய நல உதவிகளை வழங்கினர்....
மதுரையில் இன்று முழு ஊரடங்கு, இறைச்சிக்கடை, கடைகள், பெட்ரோல் பங்க் வரை விடுமுறையால் வெறிச்சோடிய மதுரை.
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் அலுவலர்களுக்கு...
ராசிபுரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நிர்வாணப்படம் எடுத்து , 'அவள் இல்லையென்றால் நீ வா' என்று தாயையும் மிரட்டியவனை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம்...
சென்னை, சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்...