அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா கோவில்சீமை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (எ) விஜயபாஸ்கர் (39)த/பெ வீரமுத்து என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழப்பழுவூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை...
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் சிலப்பபதிகாரம் தெருவில் 8 வயது பெண்குழந்தை அழுதபடி அங்கும்,இங்கும் சுற்றி திரிந்துள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.உடனடியாக குழந்தையை நேரடியாக...
காவல்துறையினர் இல்லாமல் 1 மணி நேரம் கூட இருக்க முடியாது - நீதிபதிகள்.
சில நிகழ்வுகள் காவல்துறையினருக்கு எதிராக இருக்கலாம் ஆனால் காவல்துறையினர் நமக்கு தேவை...
அரியலூர்: நவ் 30
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(57). இவர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல்...
ஆன்லைன் ரம்மி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் வழிவகுக்கும்.
தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ₹5,000 அபராதம், 6...
மதுரை துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாக்க நுண்ணறிவு பிரிவினர் அவரை தனியாக அழைத்து சோதனை செய்த போது...
.அன்று 18.11.2020- ம் தேதி மதுரை மாநகர் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் இருந்த...
43 மணி நேரத்தில் கொலையாளிகளை அமுக்கிய தனிப்படை - எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டு.
காயல்பட்டினம் அருகே பொதுக்கழிப்பிடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் வழக்கு கொலை...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் அலுவலர்களுக்கு...
ராசிபுரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நிர்வாணப்படம் எடுத்து , 'அவள் இல்லையென்றால் நீ வா' என்று தாயையும் மிரட்டியவனை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 மணி நேரம்...
சென்னை, சென்னையில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள், சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழும், உரிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்...